ஃபெஞ்சல் புயலுக்கு மத்தியில் டாஸ்மாக்கில் குவியும் மதுபிரியர்கள்..!! கடையை மூட வலியுறுத்தல்..!!

ஃபெஞ்சல் புயலுக்கு மத்தியில் டாஸ்மாக்கில் குவியும் மதுபிரியர்கள்..!! கடையை மூட வலியுறுத்தல்..!!

சென்னையில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில், மழை பெய்தாலும் பரவாயில்லை , வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை என மதுபிரியர்கள், டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.

Read Previous

குளிர்காலத்தில் மூட்டுவலி பிரச்சனையா..!! தூங்கும் போது இத மட்டும் செய்யுங்கள்..!!

Read Next

காலையில் எழுந்ததும் இதை குடிங்க..!! உடலில் உள்ள கொழுப்பு தானாகவே குறையும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular