
மகா கும்ப மேளாவில் பங்கேற்கும் அகோரி சாதுக்களின் விசித்திரமான வாழ்க்கை முறைகளை பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. இறந்த உடலுடன் உறவு கொள்வது சிவனை வழிபடுவதற்கான ஒரு வழி என்று அவர்கள் நம்புகிறார்கள் மேலும் இது அவர்களின் சக்தியை அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள்..
உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்னும் சில நாட்களில் மகா கும்பமேளா தொடங்க உள்ளது மகா கும்பமேளா இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகா கும்பமேளாவில் புனித நீராடுபவர்களின் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த முறை மகா கும்பமேளாவில் நாட்டிலிருந்து வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனுடன் பல துறவிகளும் இந்த மகா கும்பமேளாவிக்ற்கு வருவார்கள். இந்த துறவிகள் மற்றும் முனிவர்களில் அகோரிகள் சாதுகளில் ஒரு பகுதியினர் உள்ளனர் அவர்களின் உடை அவர்களை உலகின் பிற பகுதிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. ஆனால் அகோரிகள் சாதுக்களின் உடை மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கை முறையும் முற்றிலும் வேறுபட்டது. சில அகோரி சாதுக்கள் இருந்த உடலுடன் உறவு கொள்கிறார்கள் இதற்குப் பின்னால் உள்ள காரணம்..
அகோரி சாதுக்கள் ஏன் இறந்த உடலுடன் உறவு கொள்கிறார்கள் அகோரி சாதுக்கள் சிவபெருமானை வழங்குவார்கள் அவர்கள் இந்து மதத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை நம்புவதில்லை அவர்கள் தந்திர சாதனத்தில் மூழ்கி இருக்கிறார்கள் சிவபெருமானின் ஐந்து வடிவங்களில் ஒன்று அகோரி வடிவம். சிவபெருமானை தெரியப்படுத்த அகோரி சாதுக்கள் இறந்த உடல்கள் அமர்ந்து தியானம் செய்வார்கள் அது மட்டுமல்லாமல் அகோரி சாதுக்கள் இறந்த உடல்களுடன் உறவு கொள்வார்கள். சிவன் மற்றும் சக்தியை வழிபடுவதற்கான ஒரு வழி இது என்று அகோரி சாதுக்கள் இதற்கு பின்னால் உள்ள காரணத்தையும் கூறுகிறார்கள். இறந்த உடலுடன் உடலுறவு கொள்ளும் போது கூட மனம் சிவ பக்தியில் மூழ்கி இருந்தால் இதைவிட பெரிய சாதனை எதுவும் இருக்க முடியாது என்று சாதுக்கள் கூறுகிறார்கள். இறந்த உடல்களுடன் உறவு கொள்வது தங்களின் சக்தியை அதிகரிக்கிறது என்று அகோரி சாதுக்கள் நம்புகின்றனர் பொதுவாக சாதுக்கள் பிரம்மச்சாரியத்தை பின்பற்றுகிறார்கள் ஆனால் அகோரி சாதுக்கள் இதற்கு நேர்மாறானவர்கள். அவர்கள் இறந்தவுடன் மட்டுமல்ல உயிருள்ள மக்களுடனும் உறவு கொள்கிறார்கள். இது தவிர அவர்கள் மது அருந்துகிறார்கள் மனித சதையையும் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!!