Oplus_131072
நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்.
அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து உடலின் ஆற்றலை அதிகரிக்கும்..
சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும்..
அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.




