அதிர்ச்சி..!! பள்ளிக் கழிப்பறையில் குழந்தை பெற்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி..!!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக் கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி (17 வயது) 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (ஜூலை 3), வகுப்பறையில் இருந்தபோது, ​​கழிவறைக்குச் சென்ற அவர், பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த சம்பவம் குறித்து கோலார் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

மார்டன் உடையில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

Read Next

விரல்களில் நெட்டி முறிப்பவர் நீங்கள்?.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular