அதிர்ச்சி..!! பேய்க்கு பயந்து வீட்டில் முடங்கிய கிராம மக்கள்..!!

திருப்பூர் மாவட்டம் ஒட்டப்பாளையம் காலனியில் குட்டி சாத்தான்கள் நடமாடுவதாகவும், இரவு 7 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்து வீட்டில் கூரையில் கற்கள் பொழிந்து கொண்டே இருப்பதாகவும் மக்கள் பீதியில் இருக்கின்றனர். வீடுகளுக்கு மேல் விழுந்த கற்களை ஆதாரமாக சேமித்தும் வைத்துள்ளனர். தெருவில் நடந்து செல்லும் பொழுது தானாகவே கற்கள் விழுவதால் இரவு 6 மணி ஆனதும் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றனர். சிலர் கருப்பராயன் கோயிலில் வந்து தங்குகின்றனர்.

Read Previous

“நான் போதிக்கும் போது புரியாது, பாதிக்கும் போது புரியும்” – சீமான் பேச்சு..!!

Read Next

சமையலுக்கு பயன்படும் இந்த பொருளில் இவ்வளவு நன்மைகளா?..!! வாருங்கள் பார்ப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular