அமெரிக்க பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற இந்திய நபர்..!!

அமெரிக்க பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற இந்திய நபர்..!!

1979-ல் அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை பகுதியில் ஜாதவ் பயேங் என்பவர் சாதாரண மண் பகுதியில் மரங்களை நட்டார். மரங்கள் வளராமல் போனதால் மண்ணை செழுமைப்படுத்த எறும்புகளை கையால் பிடித்து வந்து அந்த பகுதியில் விட்டு, மண்ணை வளமாக்கி 550 ஹெக்டேர் அளவுக்கு காட்டை உருவாக்கினார். தற்போது அமெரிக்க பள்ளிப் பாட புத்தகத்தில் ‘பாரஸ்ட் மேன் ஆஃப் இந்தியா’ என்கிற தலைப்பில் இவர் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

Read Previous

சின்ன வெங்காயத்தில் இருக்கும் மிகப் பெரிய மருத்து குணம்..!! அப்படி என்ன இருக்கு தெரியுமா?..

Read Next

ஹன்சிகா மோத்வானியின் குடும்பத்தினர் மீது தொலைக்காட்சி நடிகை முஸ்கான் புகார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular