அம்மா, அப்பாவை கொடூரமாக கொலை செய்த மகன்..!! போலீஸ் விசாரணை..!!

அம்மா, அப்பாவை கொடூரமாக கொலை செய்த மகன்..!! போலீஸ் விசாரணை..!!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த உத்கர்ஷ் தகோலே என்ற 25 வயது இளைஞர் தனது பெற்றோர்களான லீலாதர் தகோலே (55), அருணா தகோலே (50) ஆகியோரை டிசம்பர் 26ஆம் தேதி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் ஜனவரி 1-ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கல்லூரி தேர்வில் அடிக்கடி பெயில் ஆனதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உத்கர்ஷ் தனது பெற்றோரை கொன்றுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Previous

படித்து சிந்திக்க வேண்டிய பதிவு..!! தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்..!!

Read Next

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு..!! தேர்வு இல்லை..!! நல்ல சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular