அரிவாளால் வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் பலி..!! குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!!

அரிவாளால் வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் பலி..!! குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!!

தென்காசி சுரண்டை அருகே சின்னத்தம்பிநாடானூரைச் சேர்ந்தவர் பொன்னுக்கிளி (60). இவர், கடந்த நவ., 30ஆம் தேதி அப்பகுதியில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி, தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். படுகாயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Read Previous

அதிர்ச்சி..!! மாமனாரால் சீரழிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்..!!

Read Next

நீரிழிவு நோய்க்கு உதவும் முருங்கைக்கீரை பொடி..!! நிறைய பயன்கள் உள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular