ஆகஸ்ட் 12 முதல் விண்ணப்பிக்கலாம் இந்தோ-தீபெத் படை பிரிவில் வேலைவாய்ப்பு..!!

இந்தோ-தீபெத்திய படைப்பிரிவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தகவல் வெளிவந்துள்ளது, கான்ஸ்டபிள் பிளம்பர் எலக்ட்ரீசியன் மற்றும் டிரைவர் என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு இந்தோ- தீபத்திய அரசு முடிவு செய்து.

பணியிடங்கள் 202 என்றும் இதற்கான வயது வரம்பு 18 முதல் 23 வரை என்றும் ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 18 வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் என்னை பற்றி கூடுதல் தகவல் அறியும் https:/recruitment.itb please.nic.in என்ற இணையதளம் சென்று பார்க்கவும்..!!

Read Previous

இதுவரை தெரியவில்லையா இன்றே தெரிந்து கொள்ளுங்கள் ஆடிப்பெருக்கு விழாவில் சிறப்புகள் என்னவென்று..!!

Read Next

வயநாடு கேரளா இயற்கை சீற்றத்தால் மறைந்தோர்க்கு இதய அஞ்சலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular