ஆதார் வைத்திருப்பவர்கள் இதை கட்டாயம் செய்தே தீரவேண்டும்..!!

ஆதார் வைத்திருப்பவர்கள் இதை செய்தே தீரவேண்டும்..!!

இந்தியாவில் தனிநபர்களின் கைரேகையை திருடி வங்கி கணக்கில் பணத்தை திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஆதாரில் உள்ள கைரேகைகளை குளோன் செய்து, அதன் வழியே AePS முறையில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை தடுக்க ‘My Aadhaar’ போர்ட்டலில் உள்ள Biometric ஆப்ஷனை லாக் செய்து தரவுகளை பாதுகாக்கலாம். இவ்விதம் செய்வதன் மூலம் திருட்டைத் தடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Read Previous

காஷ்மீரில் ராணுவ அதிகாரி வீர மரணம்..!! 3 வீரர்கள் காயம்..!!

Read Next

பொய் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular