ஆம்ஸ்ட்ராங் படுகொலை – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்கின் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும்” என பதிவிட்டுள்ளார்.

Read Previous

ஆரோக்கியம் நிறைந்த குடல் குழம்பு எப்படி செய்வது?..

Read Next

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே..!! சம்பளம்: ரூ.35,000/-..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular