இதையெல்லாம் கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் இனி கஷ்டமே வராது..!!

இதையெல்லாம் கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் இனி கஷ்டமே வராது..!!

எந்த வீட்டில் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது சாமிக்கு படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம் மற்றும் உப்பு மற்றும் நெய் இவைகளை கைகளால் பரிமாறக்கூடாது ஏனென்றால் அவ்வாறு பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம் வீட்டில் மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு தரையை தடவி தாயம் விளையாடுவது பேன் பார்த்தால் நகம் வெட்டுவது இந்த செயல்களை செய்யக்கூடாது எந்த ஒரு நல்ல விஷயத்திற்கும் நீங்கள் தேங்காய் உடைக்கும் போது உங்களின் குலதெய்வத்திற்கு முதலில் உடைத்த பிறகுதான் மற்ற தெய்வத்திற்கு உடைக்க வேண்டும்.

Read Previous

சோம்பு மற்றும் பட்டை கிராம்பின் ஆரோக்கிய ரகசியங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

சொந்த வீடு வாங்க சித்திரை கிருத்திகை நாளான இன்று இதை மட்டும் செய்ங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular