பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளில் இன்று (டிச.06) மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சில பகிதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையானவற்றை செய்துவைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.




