இன்று முதல் வேலூரில் 1000 அபராதம்… 100 அன்பளிப்பு…

மக்கள் அனைவரும் குப்பைகளை வீதியிலும் தெருக்களிலும் வீசி மாசற்ற சூழலை ஏற்படுத்துதருகின்றனர். இத்தகைய நிலையை மாற்றவே வேலூர் மாவட்டம் புதிய விதிகளை விதித்துள்ளது.

அதன்படி திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2016 ன் படி குப்பைகளை தரம்பிரித்து குப்பைத்தொட்டிகளில் போடாவிட்டால் வீடுகளுக்கு ரூ.100,  வணிக நிறுவனங்களுக்கு ரூ.500,வணிக வளாகங்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேசமயம் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டினால்   ரூ.200 அபராதம்.  அதேபோல்  குப்பைகளை எரித்தால் ரூ.100 அபராதம்.

   இந்த மாதிரியான காரியங்களை செய்யும்போது வீடியோ எடுத்துக் காட்டுபவர்களுக்கு ரூ.200 அன்பளிப்பு என அறிவிக்கப்பட்டுடுள்ளது.

Read Previous

செல்போன் ஆர்டர் செய்தால், கல் பார்சல் ஆக வருகிறது, ஆன்லனில் வாங்கிய பொருளால் பேரதிர்ச்சி ஆன வாடிக்கையாளர்! வீடியோ வைரலாகி வருகிறது..

Read Next

சோப்புகள் விலை குறைப்பு..! எதிர்ப்பார்க்காத திடீர் அறிவிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular