இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பை முன்னிட்டு சுற்றுவட்டார மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்…!!

சேலம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய மேட்டூர் அணையில் இன்று காலை தண்ணீர் திறக்க இருந்த நிலையில் காலை 7 மணி அளவில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அளவு திறக்கப்பட்டது ஒட்டி எட்டு மணி அளவில் 1.25 லட்சம் கன அடி அளவாகவும், அது தொடர்ந்து மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டியதை எடுத்து தற்போது வினாடிக்கு 82 ஆயிரம் கண்ணாடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என எல்லோரும் மேட்டூர் அணையை நீரில் சென்றோம் மற்றும் தனது இணையதள பக்கங்களில் போட்டோ மட்டும் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்…

Read Previous

கேரள வயநாட்டின் நிலச்சரிவினால் ஏற்பட்ட கோர விபத்தில் பலி எண்ணிக்கை 19 தாண்டியது…!!!

Read Next

சவுக்கு சங்கரின் ஆவேச பேச்சு என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்று..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular