இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவி பலாத்காரம்..!! 3 பேர் அதிரடி கைது..!!

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் பெருமாத்தூரைச் சேர்ந்த ஜசீர், நௌபல், நியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குந்தேராவைச் சேர்ந்த மாணவியை திருவனந்தபுரம் அழைத்து வந்து பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 20ஆம் தேதி மாணவி காணாமல் போனார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மொபைல் டவர் இருந்த இடத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி போலீசில் வாக்குமூலம் அளித்த நிலையில், குற்றவாளிகள் கைதாகினர்.

Read Previous

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பி.டி.7 காட்டு யானை..!! வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்..!!

Read Next

விரைவில் உணவகம் தொடங்கவிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular