இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்: மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை..!!

திருப்பூரில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் நண்பருடன் ஓட்டம் பிடித்த தனது மகள் சிம்யா (22) மீது ஏற்பட்ட தலைகுனிவு காரணமாக, தந்தை ஆறுமுகம் (50) அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். கடந்த 2-ம் தேதி மாயமான சிம்யாவை போலீசார் கன்னியாகுமரியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில், நேற்று காலை ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆறுமுகம் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

இந்தோனேசியாவில் 67,800 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு..!!

Read Next

தினமும் 3–4 முட்டை சாப்பிட்டா, உடம்புக்குள்ளே பெரிய மாற்றம் நடக்கும்..!! அது என்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular