
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சனிடம் மொட்டை கிருஷ்ணன் குறித்து விசாரணை மேற்கொள்ளநர்..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சனிடம் விசாரணை மேற்கொண்டனர், மேலும் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவும் மொட்டை கிருஷ்ணனும் கல்லூரி கால நண்பர்கள் என்று தெரிந்ததால் அவர்களுக்கு சமன் அனுப்பி தனிப்படை போலீசாரால் விசாரணை மேற்கொண்டனர், சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் தொடர்ச்சியாக இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதனால் அவரிடம் விசாரணை செய்ததாகவும் இதற்கு முன்பும் விசாரனை நடத்தியதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது..!!