இரவில் ஏன் சாதம் சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்கள் தெரியுமா?..

இரவில் சாதம் சாப்பிட்டால் இந்த நோய்கள் கட்டாயம் வரும்மாம்.

தினமும் இரவில் சாதம் சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சனை வரலாம், அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உடலில் கொழுப்பு சேரும். இதன் காரணமாக உடல் பருமனும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது, இது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இரவில் சாதம் சாப்பிடுவது சுவையாக இருக்கலாம், ஆனால் அதை ஜீரணிக்க சிரமப்படுவோம். இதன் காரணமாக உணவு செரிமானமாகாமல் மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

Read Previous

ஆண்களின் இடுப்பு வலியை நீக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்..!!

Read Next

பள்ளி மாணவனுடன் தவறான உறவு..!! ஆசிரியை கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular