• September 24, 2023

இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது..!!

வீரவநல்லூரை சேர்ந்த பிரம்மநாயகம்(36) முத்துச்சாமி, மகாராஜா ஆகியோர் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. முத்துச்சாமி, மகாராஜா ஆகியோரின் நண்பரான பொன்ராஜ் (20) 27. 07. 2023 அன்று பிரம்மநாயகத்தின் இருசக்கர வாகனத்தையும், வாசல் கதவையும் அருவாளால் தாக்கி சேதப்படுத்தி அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரம்மநாயகம் அளித்த புகாரில் போலீசார் இன்று பொன்ராஜை கைது செய்தனர்.

Read Previous

மதுபோதையில் பணிக்கு வந்த விமானி..!! உயிர் தப்பியை 267 பயணிகள்..!! விமான நிலையத்தில் பரபரப்பு…!!

Read Next

வேடந்தாங்கல்: சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular