ஈருயிரில் ஓர் ஓவியம்..!! மிகவும் அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

வாழும் காலத்தில் #அம்மா இல்லாமல் வாழ்வது சாபம் , வாழ்ந்து முடிக்கும் காலத்தில் #மனைவி இல்லாமல் வாழ்வது நரகம்.

அம்மாவின் மீது அதீத பாசம் வைத்திருப்பவருக்கும் , மனைவியின் மீது உயிராய் நேசித்து அன்பு வைத்திருப்பவருக்கும் தான் நன்றாக புரியும் அதனுடைய வேதனை என்னவென்று.

இவ்வுலகில் நமக்கென்று யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசித்தாள் #வாழ்க்கைமாறும்.

அணிந்து கொண்டே தேடும் கண்ணாடியை போலதான், பலர் சந்தோஷத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சில நேரங்களில் வாழ்க்கை நம்மை ஏமாற்றுவது போல் இருக்கும் அது ஏமாற்றுவது அல்ல வாழ்க்கை நமக்கு வைத்துள்ள தன்னம்பிக்கை பரீட்சை.

Read Previous

உள் மணிக்கட்டு தசைகளை வலுப்படுத்த வீட்டிலேயே செய்யலாம் இந்த ஐந்து பயிற்சிகள்..!!

Read Next

காலியான கூடு..!! கண்களில் கண்ணீர் வர வைத்த சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular