ஈரோட்டில் 18ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு..!! வெளியான தகவல்..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் வரும் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வரும் நிலையில், கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Read Previous

கர்ப்பிணி உயிரிழப்பு.. கணவர் உட்பட 3 பேர் கைது..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Read Next

மதம் மாறி திருமணம்.. மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular