உச்சி முதல் பாதம் வரை தடையில்லா இரத்த ஓட்டம் சீராக நடைபெற..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

உச்சி முதல் பாதம் வரை தடையில்லா இரத்த ஓட்டம் சீராக நடை பெற்றாலே உடம்பில் நோய்களே இல்லாமல்

சீரான வளர்ச்சியையும் ,முழு செயல் திறனையும் காணமுடியும்

இதற்கு, நாம் ,இதயத்தையும், இரத்த குழாய்களையும் பாதுகாத்தல் அவசியம்

அவ்வகையில் ,

#காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது .இதில் பெருமளவு கரோட்டீன் உள்ளது

#தினமும் காலையில் 6சின்ன வெங்காயம் ,1பூண்டு சேர்த்து சிறிது எண்ணெய் வீட்டு வதக்கி சாப்பிடலாம்

#தேனில் ஊறிய பேரீச்சம் பழம் இதயம் வலிமை பெற உதவும்

#இதய தமணியை அடைப்புகள் இன்றி காத்திட காரட் மற்றும் கொள்ளு ரசம் சிறந்தது

#முருங்கை கீரை சாற்றைசூப்பாக செய்து வாரம் 1முறைஅருந்துதல் நல்லது

#100மி .லி பாலில் 25கிராம் பூண்டு தட்டி போட்டு வேகவைத்து அருந்தலாம்

#செம்பருத்தி பூ மற்றும் வெள்ளை தாமரை பூவிதழ்ழுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனை வெல்லம்

சேர்த்து அருந்தலாம்.

வலிமையான இதயம் இருந்தால் வளமான வாழ்வு பெறலாம்.

Read Previous

வீட்டில் பிரச்சனை அதிகமா இருக்கா..?? அப்ப மஞ்சளை இப்படியெல்லாம் யூஸ் பண்ணி பாருங்க சரியாகிவிடும்..!!

Read Next

திருமணம் மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular