உலகத்தின் மகத்தான கண்டுபிடிப்பு புத்தகம் தான்..!!

உலகத்தின் மிகப்பெரிய மகத்தான கண்டுபிடிப்பு என்றால் அவை புத்தகம் தான் என்று அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறுகிறார்..

உலகின் மிகப்பெரிய ஆயுதம் என்றால் புத்தகம்தான் என்கிறார் மார்ட்டின் லூதர் கிங், ஒரு மனிதன் இரண்டு கால்களை வைத்து அவன் வாழ்க்கையை தீர்மானிக்க முடியும் என்றும் பொறுத்தல் அவன் வாழ்க்கையை அழித்து விடுகிறது அந்தத்தால் பணம், இன்னொரு தாள் வாழ்க்கையை அழகாக மாற்றி அவனை உலகமே பார்க்க அறிமுகம் செய்கிறது அதுதான் புத்தகம் புத்தகம் படிப்பதனால் ஒரு மனிதன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறான் புதுப்புது சிந்தனைகளை உருவாக்கி தன்னை ஒரு புத்தன் ஆக மாற்றிக் கொள்கிறான் புத்தகத்தை படியுங்கள் புத்தகம் தான் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று புத்தகத்தை அறிந்த பலரும் கூறியிருக்கின்றனர்..!!

Read Previous

அன்பை ஆயுதமாக்கிய தேவதை தான் அன்னை தெரசா..!!

Read Next

அளவுக்கு அதிக தண்ணீர் ஆபத்தை ஏற்படுத்தும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular