உ.பி விபத்து – முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவிப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தில் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

தமிழகத்தில் அடுத்தடுத்த இரண்டு மேயர்கள் ராஜினாமா..? அதிர வைக்கும் தகவல்..!! அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்..!!

Read Next

பூ மாதிரி இட்லி வேணுமா?.. இத ஃபாலோ பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular