எருமைக்கு சங்கிலி முதியோரின் செயலில் இன்ஸ்டா வாசிகள் பங்கம்…..!!!

சில நாட்களாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவதும் ரிலீஸ் எடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்கள், புது புது விதமாய் ரீல்ஸ் போட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து தன்னை பிரபலமாக்கிக் கொள்ளும் இணையவாசிகளை ஆச்சரியத்தில் மூழ்க செய்தது.

முதியோர் ஒருவரின் கையில் பெட்டி இருக்க அந்தப் பெட்டியை திறந்து 10 பவுன் தங்க சங்கிலியை எடுத்து எருமைக்கு அணிவித்த காட்சி இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோவாக வெளிவந்துள்ளது இதனைக் கண்ட இணையவாசிகள் எல்லாம் தாத்தாவிற்கு பெரிய மனசுதான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்….

Read Previous

என்னது அமைச்சருக்கு துணை முதலமைச்சர் பதவியா ஆச்சரியத்தில் தமிழக மக்கள்….!!!

Read Next

WhatsApp status ல் உல்லாச வீடியோ பதரிப்போன கள்ளக்காதலி கையும் களவுமாய் பிடிபட்ட தொழிலாளி…..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular