எலி மருந்தால் 2 குழந்தைகள் பலி..!! தனியார் ஊழியர் கைது..!!

எலி மருந்தால் 2 குழந்தைகள் பலி..!! தனியார் ஊழியர் கைது..!!

சென்னை குன்றத்தூரில் எலி மருந்து காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் வீட்டில் எலி மருந்து அடித்த Pest Control நிறுவனத்தின் ஊழியர் தினகரன் கைது செய்துபட்டுள்ளார். மேலும், மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், உரிமையாளர் உள்பட இருவரை தேடி வருகின்றனர். கிரிதரன் என்பவர் வீட்டில் எலி மருந்து அடிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் இருவர் உயிரிழந்தனர். கணவன், மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read Previous

நெஞ்செரிச்சல் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?.. இவற்றையெல்லாம் தவிர்க்கவும்..!!

Read Next

தூங்கும் போது எந்த பக்கம் ஒருக்களித்து படுத்தால் நல்லது தெரியுமா?.. அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular