• September 24, 2023

ஐடி அதிகாரிகளை தாக்கியவர்களின் ஜாமீன் ரத்து..!!

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் ஜாமீனை உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 19 பேரும் 3 நாட்களில் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடந்த போது வருமான வரி அதிகாரிகள் தாக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Read Previous

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…!!!

Read Next

சிபிசிஐடி அலுவலகம் அருகில் பாலியல் தொழில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular