ஓரினச் சேர்க்கையாளர்களை அதிகம் பாதிக்கும் குரங்கம்மை..!!

ஓரினச் சேர்க்கையாளர்களை அதிகம் பாதிக்கும் குரங்கம்மை..!!

குரங்கு அம்மை நோய், ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (ஓரினச் சேர்க்கையாளர்), பாலியல் தொழிலாளர்கள், பலருடன் உடலுறவு கொள்ளும் நபர்கள், சுகாதாரம் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குரங்கு அம்மை அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் சிறந்தது என கூறப்பட்டுள்ளது.

Read Previous

டிவி ஷோ பார்த்து குழந்தையை கொன்ற கொடூர தாய்..!! பெரும் அதிர்ச்சி..!!

Read Next

மருத்துவ கனவை எட்டிப்பிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular