
இன்றைய சூழலில் கடன் இல்லாத மனிதன் எவரும் இல்லை நோயில்லாத மனிதர்களை கூட பார்த்திட முடியும் ஆனால் கடன் இல்லாத மனிதரை யாரும் பார்க்கவே முடியாது.
அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் கடனில் இருந்து விடுபட வேண்டுமா இதை செய்து வாருங்கள், ஒன்பது வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவிக்கு 27 ஏலக்காய் கோர்த்த மாலையை சூடி வந்தால் கடன் பிரச்சினை தீர்ந்துவிடும் பணவரவு விரித்தி அடையும், 27 ஏலக்காய் களை தண்ணீரில் ஊற வைத்து சற்று நேரத்திற்கு பிறகு அது மாலையாக கோர்த்து மகாலட்சுமிதேவி அம்மாவிற்கு வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அன்று மாலையாக சூடி வந்து நெய்வெத்தியமாக மாதுளம்பழத்தௌ ஒரு தட்டில் உதிர்த்து வைத்திருந்தால் வெள்ளிக்கிழமை அன்று பூத்த மலர்களை பறித்து லட்சுமி தேவிக்கு அலங்கரிக்கப்பட்டு உங்களுக்கு தேவையான பண வரவு வேண்டும் என்றும் கடன் பிரச்சினையிலிருந்து விலக வேண்டும் என்றும் நீங்கள் வேண்டி வந்தால் நீங்கள் நினைத்து அனைத்தும் நடக்கும் இதனைத் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை செய்து வர வேண்டும்..!!