கடன் பிரச்சினையில் பெண் மாயம்..!!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி கோகிலா (35). இவருக்கு கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த கோகிலா திடீரென மாயமானார். இது குறித்து, நேற்று கோகிலாவின் தந்தை நல்லழகு (86) கொடுத்த புகாரின் பேரில், காரையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Read Previous

B.sc நர்சிங் முடித்தவர்கள் கவனத்திற்கு..!மருத்துவமனை காலி பணியிடங்கள்..! விண்ணப்பிக்க இதோ கடைசி தேதி நெருங்கிவிட்டது ..!!

Read Next

மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular