கடலில் குளிக்கும்போது மாயமான இருவர்..!! தேடும் பணி தீவிரம்..!!

கடலில் குளிக்கும்போது மாயமான இருவர்..!! தேடும் பணி தீவிரம்..!!

மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது மாயமான கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை தேடும் பணி 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. 10 கி.மீ வரை கடலில் சென்று கடலோர காவல் படையினர் நேற்று மீனவர்கள் உதவியுடன் தேடிய நிலையில், இருவரின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை. மாயமான கிரிஷ் கேசவ் மற்றூம் ரிஸ்வானின் பெற்றோர், குடும்பத்தினர் கடலை நோக்கி பார்த்தபடி கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

Read Previous

12-ம் வகுப்பு படித்திருந்தால் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

கொடூரத்தின் உச்சம்..!! 7 மாத கர்ப்பிணி 25 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த மாமியார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular