
உங்கள் கண் பார்வை அதிகரிக்க வேண்டுமா இந்த ஏழு நட்ஸ் பற்றியும் உலர்ந்த பழங்களை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சிறந்த மூலமாக இவை நல்ல பார்வைக்கு அவசியமானவை மற்றும் இரவில் குருட்டு தன்மை மற்றும் உலர் கண்களை தடுக்கும் உலர்ந்த ஆப்ரீகாட், அடுத்தது உலர்ந்த பாதாம் பாதாம் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகாத்தி உடன் கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன இது மாகுலர் சிதைவு கண்புரை மற்றும் உலர் கண்களின் அபாயங்களை குறைக்கிறது, அடுத்து வால்நட் இதில் உள்ள ஒமேகா-3 கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன இவை செல் சகுகளை ஆதரிக்கின்றன வீக்கத்தை குறைக்கின்றன மற்றும் கண்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன, பிஸ்தா லூட்டின் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆக்சன் இயற்றங்களை வழங்குவதன் மூலம் இதை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன இது மாகுலர் சிதைவு மற்றும் கண் குறைக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது, கோஜி பெரிகளில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன குறிப்பாக ஜியாக்காஸ் ஆண்டின் புற ஊதா ஒலி மற்றும் ஆக்சினேட்டர் அழுத்ததிலிருந்து கண்களை பாதுகாக்கிறது, மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கிறது மேலும் முந்திரி துத்தநாகம் ஜாகா தாண்டி மற்றும் லுடின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன இது உங்கள் பார்வையை கூர்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும், மஞ்சள் உலர் திராட்சை ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து இவை காணப்படுகிறது இது கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன இரவு முழுவதும் குருட்டு தன்மையை தடுக்கிறது மற்றும் கண் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது, இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துகளுக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை..!!