கல்வி உதவித்தொகையை உயர்த்திய அரசு..!!

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.2,000 ஆகவும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.3000இல் இருந்து 6000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ.4,000இல் இருந்து ரூ.8000 ஆகவும், இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.6,000இல் இருந்து ரூ.12,000 ஆகவும், முதுநிலை பட்டம், தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.7,000இல் இருந்து 14,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Read Previous

ஆபத்தான வளைவில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்..!!

Read Next

பரமத்தி ஒன்றியத்தில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular