காதலிக்க மறுத்த இளைஞரை பழிவாங்க தமிழக பெண் பகீர் செயல்..!! போலீசார் விசாரணை..!!

அகமதாபாத் விமான விபத்துக்கு நானே காரணம் என திவிஜி பிரபாகர் என்ற பெயரில் குஜராத் போலீசாருக்கு இமெயில் வந்தது. இதுகுறித்த விசாரணையில் சென்னையை சேர்ந்த ரெனே ஜோஷில்டா என்ற இளம்பெண் இந்த மெயிலை போலியாக அனுப்பியது தெரிந்தது. தன்னை காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்த பிரபாகரை பழிவாங்க அவர் பெயரில் ரெனே மெயில் அனுப்பியிருக்கிறார். இதே போல 11 மாநிலங்களில் பல இடங்களுக்கு ரெனே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Read Previous

சம்பளத்திற்கு பதில் கொக்கைன்..!! ஸ்ரீகாந்த் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

Read Next

கணவனின் கண்ணீர்ப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல்..!! கண்கள் கலங்க வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular