காதலியை சுட்டுவிட்டு தற்கொலை செய்த காதலன்..!! போலீஸ் விசாரணை..!!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே ராகேஷ் குமார் ஷா மற்றும் நிக்கு குமாரி துபே ஆகியோர் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்கத்தாவில் உள்ள லேக் கார்டன் விருந்தினர் மாளிகையில் நேற்று (ஜூலை 03) தங்கினர். அப்போது, நிக்கு குமாரி துபேவை ராகேஷ் குமார் ஷா சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில், காதலி உயிர் பிழைத்த நிலையில் காதலன் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

முக்கியம்..!! வாகன ஓட்டிகள் கட்டாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

2026 T20 உலகக் கோப்பை தொடர் எங்கே நடக்க உள்ளது?.. வெளியான முக்கிய அப்டேட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular