காதலி பேசாததால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!! போலீசார் விசாரணை..!!

காதலி பேசாததால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!! போலீசார் விசாரணை..!!

திருவொற்றியூர் சிப்பாய் செல்வகுமார் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம்(22) என்பவர் மாதவரத்தில் கூலி வேலை செய்துவருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைக் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிவலிங்கத்திடம் அந்த மாணவி பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Previous

முயலின் தந்திரத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்..!! படித்ததில் ரசித்தது..!!

Read Next

தீபாவளி: முதன் முறையாக அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular