காதல் மனைவி தற்கொலை..!! கணவன் விபரீத முடிவு..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பூர்: காதல் திருமணம் செய்து கொண்ட செல்வராஜ், அபிநயா தம்பதி ஆர்.கிருஷ்ணாபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், அபிநயா நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தனது 2 குழந்தைகளுடன் வந்த செல்வராஜ் மனமுடைந்து, மருத்துவமனை மின்மோட்டார் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Read Previous

ஆட்குறைப்பு நடவடிக்கை.. 3000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்..!!

Read Next

80 வயது மூதாட்டியை போதையில் பலாத்காரம் செய்த இளைஞர்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular