காலையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க இந்த தேநீர் குடிங்க..!!

Oplus_131072

காலையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க இந்த தேநீர் குடிங்க……

சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், உடலை சுறுசுறுப்பாக்கவும் மசாலா டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்……

கிராம்பு, பச்சை ஏலக்காய், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை & பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்……

இதனுடன் ஜாதிக்காய், உலர்ந்த இஞ்சி தூள் & குங்குமப்பூ சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்……

டீ செய்யும் போது, அதில் இந்த பொடியை கலந்தால், மசாலா டீ ரெடி..

Read Previous

இட்லி தோசைக்கு இந்த கடலை மாவு சாம்பார் செய்து பாருங்க..!!

Read Next

புடலங்காய் ஒரு மூலிகை என்று சொன்னால் நம்புவீர்களா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular