Oplus_131072
*🙏🙂👌இயற்கை வைத்தியம் நண்பர்களே !!!! 👌🙂🙏*
*காலையில் ஒரு கிராம்பின் மேல்மொட்டை நீக்கிவிட்டு லேசாக மென்று உமிழ்நீரை விழுங்கி வருவதால், காலப்போக்கில் உண்டாகும் நன்மைகள் !!!!*
*01 – வலுவான, அபரிதமான நினைவாற்றல்.*
*02 – இரும்பு இதயம்*
*03- சுவாச மண்டலம் சுத்தமாகி, இருமல், சளி குணமாகும்.*
*04-மூட்டுகள் சிறப்பாக இயங்கும்.*
*05 – கிருமிகள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து வயிற்றை சுத்தம் செய்து வாய் சுத்தமாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.*
*06 – பற்களின் நோய் தொற்று குணமாகும்.*
*07 – கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.*
*08 – பார்வைதிறன் அதிகரிக்கும்.*
*09 – குரல்வளை மற்றும் டான்சில்ஸ் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கிறது.*
*10 – இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.*




