
திருச்சி கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை வயது 56 இவருடைய மகன் மதியழகன் வயது 39 வேலை ஏதும் இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த மதியழகன் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது தனது மகனை காணவில்லை என குழந்தை அழித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.