கொடூரம்..!! மகளுக்கு 1 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தை..!!

கொடூரம்..!! மகளுக்கு 1 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தை..!! போலீசார் விசாரணை..!!

உத்தரபிரதேசத்தில் 17 வயது மகளுக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 1 வருடத்திற்கும் மேலாக என் மகளை, எனது கணவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதுகுறித்து வெளியே சொல்ல தைரியம் இல்லாமல் இருந்துவிட்டேன் என கூறியுள்ளார். தற்போது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், முத்தலாக் கொடுத்து தப்பியோடிய கணவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Previous

ஆண்களுக்கு முக்கியம்: கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?..

Read Next

ஆண்மை குறைவு சரியாக சித்த மருத்துவ குறிப்புக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular