சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லையா?.. உங்களுக்கான பதிவு..!!

Oplus_131072

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

 

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

 

மேலும் விபரங்கள் கீழே.!

👇👇👇👇👇👇👇👇👇👇

 

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு

மருத்துவாிடம் சென்றால்,

 

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

 

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

 

காலில் இருந்தால்

காலை துண்டித்து விடுவதும்,

 

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

 

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

 

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

 

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

 

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

 

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

 

இதற்கு கண்கண்ட மருந்து👀

 

ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿

 

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

 

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

 

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்

கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!

படித்தேன்…பகிர்ந்தேன்..

Read Previous

அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஒரு முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு உண்மை கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular