சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்..!! கடைசி நாள் எப்போ?..

சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்..!! கடைசி நாள் எப்போ?..

பயிா் காப்பீடு செய்ய நிலம் உள்ளவர்கள் முன்மொழிவு படிவம், விண்ணப்பப் படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை நகல், ஆதாா் எண் இணைக்கப்பட்ட மற்றும் பூா்த்தி செய்யப்பட்ட வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொதுசேவை மையங்களில் ஒரு ஏக்கா் பயிா் காப்பீடு செய்வதற்கு பிரீமியத் தொகை ரூ.548 செலுத்த வேண்டும். கடைசி நாள் வரும் 15ஆம் தேதியாகும்.

Read Previous

ஓய்வூதியதாரர்களை உடனே இதை செய்யுங்கள்..!!

Read Next

பெரும் சோகம்..!! பட்டாசு வெடித்ததில் 4 குழந்தைகளுக்கு கண்பார்வை இழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular