சரக்கு ரயில் விபத்து..!! 5 பெட்டிகள் தடம் புரண்டன..!! மீட்பு பணி தீவிரம்..!!

சரக்கு ரயில் விபத்து..!! 5 பெட்டிகள் தடம் புரண்டன..!! மீட்பு பணி தீவிரம்..!!

மேற்குவங்கத்தில் சரக்கு ரயில் இன்று (ஆகஸ்ட் 09) காலை தடம் புரண்டது. எரிபொருள் எண்ணெயுடன் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது. மால்டாவில் உள்ள ஹரிச்சந்திரபூர்-2 பிளாக்கில் உள்ள குமேத்பூரில் என்ஜிபியிலிருந்து கதிஹார் செல்லும் வழியில் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. கதிஹார் கோட்டத்தைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Read Previous

ராயன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.. எந்த ஓடிடி தளம் தெரியுமா?..

Read Next

கல்லூரி பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular