
சர்க்கரை நோய் குணமாக சித்த மருத்துவம்:
சர்க்கரை கட்டுப்பட ;– பாகற்காய் சாப்பிட்டு வந்தாலும்,சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து சாப்பிட்டாலும் கட்டுப்படும்.சர்க்கரை வியாதிக்காரர்கள் ;– மஞ்சளையும் அம்லா பவுடரையும் பாலில் கலந்து பருகி வர மிகுந்த பலன் அளிக்கும்.சர்க்கரை நோயாளிகளுக்கு ;–நாவல் பழம்,பாவக்காய்,அவரைபிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்வது நன்று.சர்க்கரை நோய் தீர ;– அத்திப்பாலில் வெண்ணெய்யை கலந்து சாப்பிட வேண்டும்.
சர்க்கரை வியாதி குணமாக;– தினசரி 5 ஆவாரம்பூவை மென்று சாப்பிட்டு வரலாம்.சர்க்கரை நோய் கட்டுப்பட ;– கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிடவும்.சர்க்கரை வியாதி தீர ;– கொன்றைப்பூவை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வரவும்.சர்க்கரை நோய்னால் எற்படும் எரிச்சல் குணமாக;– மாவிளங்க இலையை அரைத்து உள்ளங்கால் மற்றும் கைகளில் பற்றுப் போடலாம்.சிறுநீர் சர்க்கரை ;–வாரம் ஒரு நாள் பாகல் இலை சாரை 50 மில்லி சாப்பிட்டு வர குறையும்.உப்பு சத்து சரியாக ;– கரிசலாங்கண்ணி பொடி,வேப்பிலைப்பொடி,துளசிப் பொடி,கீழாநெல்லிப்பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து காலை ஒரு ஸ்பூன்,மாலை ஒரு ஸ்பூன் சாப்பிடவும்.