சர்க்கரை நோயை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

சர்க்கரை நோய் குணமாக  சித்த மருத்துவம்:

சர்க்கரை கட்டுப்பட ;– பாகற்காய் சாப்பிட்டு வந்தாலும்,சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து சாப்பிட்டாலும் கட்டுப்படும்.சர்க்கரை வியாதிக்காரர்கள் ;– மஞ்சளையும் அம்லா பவுடரையும் பாலில் கலந்து பருகி வர மிகுந்த பலன் அளிக்கும்.சர்க்கரை நோயாளிகளுக்கு ;–நாவல் பழம்,பாவக்காய்,அவரைபிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்வது நன்று.சர்க்கரை நோய் தீர ;– அத்திப்பாலில் வெண்ணெய்யை கலந்து சாப்பிட வேண்டும்.

சர்க்கரை வியாதி குணமாக;– தினசரி 5 ஆவாரம்பூவை மென்று சாப்பிட்டு வரலாம்.சர்க்கரை நோய் கட்டுப்பட ;– கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிடவும்.சர்க்கரை வியாதி தீர ;– கொன்றைப்பூவை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வரவும்.சர்க்கரை நோய்னால் எற்படும் எரிச்சல் குணமாக;– மாவிளங்க இலையை அரைத்து உள்ளங்கால் மற்றும் கைகளில் பற்றுப் போடலாம்.சிறுநீர் சர்க்கரை ;–வாரம் ஒரு நாள் பாகல் இலை சாரை 50 மில்லி சாப்பிட்டு வர குறையும்.உப்பு சத்து சரியாக ;– கரிசலாங்கண்ணி பொடி,வேப்பிலைப்பொடி,துளசிப் பொடி,கீழாநெல்லிப்பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து காலை ஒரு ஸ்பூன்,மாலை ஒரு ஸ்பூன் சாப்பிடவும்.

 

Read Previous

பெண்களைப் பற்றிய 13 ரகசியங்கள்..!! கணவன்மார்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

நம்முடைய வாழ்வில் ஏன் சிலர் மட்டும் முன்னேறுகிறார்கள்? உண்மையான காரணம் இதுதான்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular