சளி பிடித்தால் இதே போல் ஒரு முறை நண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள்.. ஒரே நாளில் காணாம போய்டும்..!!

சளி புடித்தாள் இதே போல் ஒரு முறை நண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள் ஒரே நாளில் காணாம போய்டும் சளி..

 

ஒரு மிக்ஸிஜரில் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்

அதே ஜாரில் 8 பள்ளு பூண்டு ,3 இஞ்சி துண்டுகள் சேர்த்து நைசா அரைத்து கொள்ளுங்கள்

 

அதே ஜாரில் 10 போல சின்னவெங்காயம் சேர்த்து ஒனும்பாதியுமாய் அரைத்து ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலைவை சேர்த்து வதக்கிவிடவும் கூடவே மஞ்சள்தூள் , மல்லித்தூள் சேர்த்து அரைகிலோ அளவில் நண்டு சேர்த்தி கிண்டி விடவும்

 

தேவையான அளவு உப்பு , 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து கடைசில் கொத்தமல்லித்தழை , கருவேப்பியலை பிச்சு போட்டு

 

2 விசில் வைத்து இறக்கி சாப்பிட்டு பாருங்கள்..

Read Previous

அப்பாவுடன் நீங்கள் ஒரு முறை மட்டுமே வாழ்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!! கண்ணீர் வரவழைத்த பதிவு..!!

Read Next

இன்றைய அருமையான கதை..!! படித்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular