• September 29, 2023

சாப்பாடு செய்யாததால் மனைவியை கொன்ற கணவன்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய லோக்தன்ட்ரிக் கட்சியை சேர்ந்த பிரதிநிதி ரமேஷ் பெனிவால் (35). இவரின் மனைவி சுமன். தம்பதிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தம்பதிகளுக்குள் பிரச்னை இருந்து வந்ததாக தெரியவருகிறது. சம்பவத்தன்று சுமன் தனது கணவருக்கு உணவு சமைத்து கொடுக்கவில்லை என தெரியவருகிறது. இதனால் மனைவியின் மீது ஆத்திரமடைந்த ரமேஷ், கல்லால் அடித்தே மனைவியை கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

Read Previous

கேரளாவை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியானது..!!

Read Next

IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!உடனே விண்ணபியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular