சிறுமியை வன்கொடுமை செய்த 4 நண்பர்கள்..!! போலீசார் விசாரணை..!!

சிறுமியை வன்கொடுமை செய்த 4 நண்பர்கள்..!! போலீசார் விசாரணை..!!

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது நிரம்பாத சிறுமி தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை பற்றி தனது கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அதில், தனக்கு சமூக வலைத்தளம் மூலம் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் அறிமுகமாகினர். அந்த 4 பேரும் தனித்தனி சந்தர்ப்பங்களில் தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000..!! சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க..!!

Read Next

தீ விபத்தில் பணத்தை இழந்த வடமாநில தொழிலாளர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular