• September 29, 2023

சீத்தா மரத்தின் பயன்கள்..!!

  • சீதா மரத்தின் பயன்கள் 

* சீத்தாப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகியவை இருப்பதால் அதிக இனிப்புசுவையை தருகிறது.

* ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது.

* இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.

* சீத்தாவின் இலை கசாயம் வைத்துக் குடிக்க, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும்.

* இந்த இலை சயரோக வியாதியைக் குணப்படுத்தும் மற்றும் அல்சரைப் போக்கும்.

* இதன் விதை பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. இதைப்பொடி செய்து தலைக்குக் குளிக்கப் பேன் தொல்லை நீங்கும்.

* விதையில் 30 சதம் எண்ணெய் இருப்பதால் எண்ணெய் எடுக்கலாம். இது சோப்புத் தயாரிக்கப் பயன்படுகிறது.

* இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

Read Previous

இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!!

Read Next

வேப்ப மரத்தின் பொதுப்பண்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular